tag:blogger.com,1999:blog-37323493268461646492024-03-05T15:03:30.533-08:00வாரிசுரிமைச் ச📝ட்டங்கள் 🏠sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-61037089910044752162020-02-26T12:20:00.001-08:002020-02-26T12:20:34.837-08:00செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Q0z_C48KLNAr79fZn5qm7Uure0433OXoGsUKg4hMZnlA7TZdUtpJQq0-e1-vV9NEAQdVjmdY31aP5izD9mbmS-OmI5r_bKDICO93h6BSQYPXcqHjqsl1Rq_56-a_XrvXLR7QKcht1wc/s1600/oie_vepktSuQw4MS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1440" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7Q0z_C48KLNAr79fZn5qm7Uure0433OXoGsUKg4hMZnlA7TZdUtpJQq0-e1-vV9NEAQdVjmdY31aP5izD9mbmS-OmI5r_bKDICO93h6BSQYPXcqHjqsl1Rq_56-a_XrvXLR7QKcht1wc/s320/oie_vepktSuQw4MS.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<br />
எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது! சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!<br />
<a name='more'></a><br />
<br />
இந்த செல்போனில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. நன்மையைவிட தீமைகள் தான் அதிகம். ஒவ்வொருவர் பயன்படுத்தும் முறையை பொறுத்து . இந்த செல்போன் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் கையில் அந்த செல்போன் படும்பாடு , அதற்க்கு உயிர் இருந்தால் நிச்சயமாக அழ ஆரம்பித்துவிடும்!<br />
<br />
அந்த செல்போன் எப்படி பயன்படுத்தப்படுகிறது ? பெரும்பாலும் தவறாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை! இந்த செல்போன் மூலமாக எத்துணை பெண்களின் வாழ்க்கை சீரழிந்தது , சீர்கெட்டு போனது என்பது ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.<br />
<br />
ஒரு குழந்தை தன் பெற்றோர்களிடம் இப்படி கூறியது: நான் செல்போனாக இருந்திருக்க கூடாதா ? என்று . அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார்கள்! அதற்கு அந்த குழந்தை எல்லோரும் நீங்கள் உள்பட இந்த செல்போனை அதிக நேரம் செலவு செய்கிறீர்கள்! அது எல்லோரும் கையில் தவழ்கிறது. அதை நேசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று அந்த குழந்தை கூறி முடித்தது! இது உண்மைதானே!<br />
<br />
இந்த செல்போன் மூலமாக நம்மில் நிறைய பேர்கள் பார்க்கக்கூடாத ஆபாசங்களை பார்க்கிறோம். இன்டர்நெட் மூலம் நிறைய பெண்களின் ஆபாச படங்கள் உலாவருகிறது. கணவனும், மனைவியும் வீடியோ கால் மூலம் பேசும் பேச்சுக்கள், காட்சிகள் அவர்களுக்கு தெரியலாம் இன்டர்நெடில் உலாவருகிறது. ரொம்ப மோசமாக நடந்துகொள்ளும் சில பெண்கள் இந்த டிக் டாக் தான் . அவர்கள் சொல்லும் நியாயமான காரணம் என்ன என்றால், ''அவர்கள் அதில் திறமையை காட்டுகிறார்களாம் ''. இல்லை அவர்களின் உடலை மற்றவர்களுக்கு காட்சி பொருளாக காட்டுகிறார்கள். அந்த டிக் டாக்கில் சில பெண்கள் ஆண்களை கவர்ச்சியால் ஈர்க்கிறார்கள்.<br />
<br />
எங்கும் எப்பொழுதும் எதிலும் எந்தநேரத்திலும் இந்த செல்போன் ஓய்வு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். கணவன் வேலைக்கு போகும்போது , வீட்டுக்கு திருபும்போது 'இந்த பெண்கள் செல்போனை நோடிங்கொண்டே இருப்பார்கள் , கணவன் வேலைக்கு போயிட்டு வந்திருக்கிறாரே , களைப்போடு இருப்பார் அவருக்கு என்ன தேவை என்று கேட்போம் என்றல்லாம் இல்லை. வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பது கூட தெரியாது. இப்படி இருந்தால் பிரச்னை வராமல் சந்தோசமா வரும்?<br />
<br />
டிக் டாக் ஆப் ஒரு மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இந்த டிக் டாக்கினால் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால் யாருக்கு பாதிப்பு என்றால் பெரும்பாலும் பெண்களுக்குத்தான். டெக்னாலஜி நன்மை இருந்தாலும், பெரும்பாலும் தீமைகள் தான் அதிகம். கைத்தொலைபேசி பலனும் இருக்கிறது, செலவும் இருக்கிறது, நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவரவர் அதை பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்: கத்தி இருக்கிறது அதைக்கொண்டு காய்கறிகளை கட்பண்ணலாம்... வேறு எதுக்காவது பயன் படுத்தலாம்.. அந்த கத்தியை வைத்து ஒருவனை குத்தி கொல்லலாம் . இந்த கத்தி நாம் எப்படி பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை உள்ளது, அதை அந்த வரையைக்குள் இருந்தால் எந்த கெடுதியும் அல்லது ஆபத்தும் இல்லை. அப்படி மீறினால் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது அல்லது கெடுதியில் முடியும்.<br />
<br />
நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயத்திலும் பொறுப்பாளிகள். அந்த பொறுப்புகளை நாம் சரியாக செயல் படுத்த வேண்டும்! அதேநேரத்தில் நம்முடைய பொறுப்புகளை விசாரிக்க இறைவன் போதுமானவன்.<br />
<br />
நாம் பயன்படுத்தும் எந்த பொருளையும் அளவோடு பாவித்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் கெட்டதில் போய் முடியும்! சமையல் செய்யும் குழம்பில் அளவுக்கு அதிகமாக உப்பை போட்டால் என்ன ஆகும் என்பது பெண்களுக்கு தெரியாதா??? இது போதும் ...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.<br />
சத்திய பாதை இஸ்லாம் .....</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-84428047270101403042020-02-25T14:07:00.000-08:002020-02-25T14:07:33.359-08:00இருள் நிறைந்த இந்திய தேசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVzOXsZtcg0WqIzpfqrVsVYOSbQVon_6orlvX6TsfNLKpmZucccPor6ACWYymq70e7ZTNxW3MrV2Y5VIke5RINj_NfeAhP0eTHilxboCFjAAQX1VzqhB-JuQni0WRDHRTFwsJnZBaXVQeI/s1600/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="1280" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVzOXsZtcg0WqIzpfqrVsVYOSbQVon_6orlvX6TsfNLKpmZucccPor6ACWYymq70e7ZTNxW3MrV2Y5VIke5RINj_NfeAhP0eTHilxboCFjAAQX1VzqhB-JuQni0WRDHRTFwsJnZBaXVQeI/s320/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" width="320" /></a></div>
இருள் நிறைந்த இந்திய தேசம்!<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.<br />
<a name='more'></a><br />
<br />
மதவெறி பிடித்த இந்த பிஜேபி எப்பொழுது ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுதே இந்திய மக்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் திண்ணும் கதைதான்! பேய்கள் இடத்தில் பொற்கால ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா ? இந்த பாசிச கொள்கை உடையவர்களுக்கு ஒரே இலக்கு , இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. அவர்களை அழிக்கவேண்டும் அல்லது அகதிகளாக ஆக்கவேண்டும்! முஸ்லிம்களை அழிக்கமுடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களை மதம் மாற்றமும் செய்யமுடியாது என்று அவர்களுக்கு புரியும் , ஆனால், அவர்களை அகதிகளாக ஆக்கி , அடிமைகளாக ஆக்கமுடியும் என்று தீர்மானித்து , இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிடலாம் என்று சூழ்ச்சி செய்து இந்த சட்டத்தை கொண்டுவருகிறார்கள். இதை உணர்ந்து தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் நிறைய இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி எப்பொழுதும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறது. இந்த குடியுரிமை சட்டம் என்பது ஒரு பெரிய சோதனை மட்டும் அல்ல அது பெரிய ஆபத்து! இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஒரு அச்ச நிலை இப்பொழுது வந்துவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாத்தையும் இழந்தார்கள். ஆனால் இந்த குடியுரிமை எப்படி இழக்கமுடியும் ? அதற்காகத்தான் இன்று முஸ்லிம்கள் வீதிக்கு வந்து அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் , வயதான பெண்கள், குழந்தைகள் பல நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.<br />
<br />
அந்த போராட்டத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் , இந்த பாசிச கோழைகள் கலவரத்தை ஏற்படுத்தி நேற்றிலிருந்து தலைநகரம் டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம்கள் வீடாக பார்த்து , கடையாக பார்த்து அடித்து உடைத்து சேதமாக்குகிறார்கள். மஸ்ஜிதுகள் எரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். சிலரும் கொல்லப்படுகிறார்கள் . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை, டெல்லி அரசு இன்னும் பல ஊடகங்கள் . இந்தியாவில் சமீப காலமாக இந்த காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அவர்களும் சேர்ந்து கலவரம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் , சரியாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து வன்முறை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருள் நிறைந்த தேசமாக தான் இருக்கிறது. நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கிறோம். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையை கையில் எடுத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் அமைதியை குலைத்ததில்லை . தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் , அவர்கள் தேசவிரோதியா? இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள் இவங்கதான் இந்த நாட்டு தேசவிரோதிகள்? இந்த நாட்டுக்கு வந்த வந்தேறிகள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள் இவர்கள் தேசபக்தர்கள்! முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மறைத்து, இந்த பாசிச சக்திகள் துரோக செயல்கள் எல்லாம் மறைத்து, அவர்கள் இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள் போல் வரலாறை மறைத்து , வரலாறை இப்பொழுது மாற்றி அமைக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்?<br />
<br />
இப்பொழுது ஆட்சி, அதிகாரம், பணபலம் இருக்கிறது என்று ஆணவத்தினால் ஆடுகிறார்கள் . இந்த ஆட்டத்துக்கு ஒருநாள் முற்றுப்புள்ளி இருக்கிறது. ஒரு கெட்ட முடிவு இவர்களுக்கு காத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.<br />
<br />
நடுநிலையாக இருக்கக்கூடிய ஊடகங்கள் . இப்பொழுது தடுமாறி நிற்கிற காட்சியை பார்க்கிறோம். எதிர் கட்சி காங்கிரஸ் கேங் rss ஆக ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. திராணி இல்லாத கட்சியாக ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை அடிமை கட்சியாக தான் பார்க்கமுடிகிறது. எதிர் கட்சி திமுக அடுத்த தேர்தலில் ''நாம் எப்படி வெற்றி பெறுவது '' என்று சிந்தித்து கொண்டுயிருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ''தலைவர்கள் அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். அதைவைத்து அரசியல் செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான்!<br />
<br />
இந்த உலகத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிகளும்தாம்! அகதிகளாக ஆக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான்! வேறு எந்த மதத்தினரும் அகதிகளாக அதிகமாக பார்க்கமுடியாது.<br />
<br />
இந்த உலகத்தில் யாரும் பிறக்கும்போது , கெட்டவனாகவோ , திருடனாகவோ, தீயவனாகவோ , கொலை செய்பவனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. அவர்களை ஆக்குவது சூழ்நிலை அல்லது அரசாங்கம்.<br />
<br />
<br />
பணத்துக்காக கொலைகாரனாக மாறிகிறான் . சுகபோக வாழ்க்கைக்காக கொள்ளைக்காரனாக ஆகிவிடுகிறான். மதத்துக்காக தீவிரவாதியாக ஆகிவிடுகிறான். ஆட்சிக்காக எதையும் செய்யும் கெட்டவனாக மாறிவிடுகிறான். பெண்ணுக்காக ,பெண்ணுக்காக பேராசைக்காரனாக மாறிவிடுகிறான். மதம் ஒருபோதும் மனிதனை நல்வழிப்படுத்தாதது மாறாக அவனை மதவெறி பிடித்தவனாக மாற்றிவிடுகிறது. இஸ்லாம் என்னும் மார்க்கம் அது மதம் அல்ல மாறாக மனிதனை நேர்வழியில் செலுத்தும் உன்னதமான இறைவன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! நேர்வழி என்பது எந்த மனிதனாலேயோ அல்லது நாட்டு தலைவராலேயோ காட்டமுடியாது. அகிலங்களை படைத்த அல்லாஹ் ஒருவனாலேயே மட்டும் சாத்தியம்.<br />
<br />
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.(2 ;257 )<br />
<br />
<br />
<br />
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில்தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.<br />
<br />
நாம் அல்லாஹ்விடம் நிறைய துஆச் செய்கிறோம் , அல்லாஹ் நமக்கு இன்னும் பதில் தரவில்லை என்று மனம் தளர கூடாது, நிராசை வந்துவிடக்கூடாது. பொறுமை அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு , அந்த காலம் வந்தால் தானாகவே எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நடக்கும்! நம்முடைய நம்பிக்கை, உறுதி அல்லாஹ் மீது தான் வைக்கவேண்டும்! மாறாக வேறு எதன் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.<br />
<br />
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான். இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொண்டு அல்லாஹ் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். இறுதியில் பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி .<br />
<br />
இந்த உலகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது கியாமத்தின் அடையாளமாக கருதலாம்... காலமும் சுருங்கிவிட்டது. குழப்பமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் எதை இழந்தாலும் , அதை பெற்றுவிடலாம் அல்லாஹ் நாடினால், ஆனால் ஈமானை இழந்தால் ஒருபோது அதை திரும்ப பெறமுடியாது என்பதை ஒவ்வொருவரும் தன் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! உண்மையான வெற்றி நமக்கு மறுமைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! அதே நேரத்தில் அல்லாஹ் மீறி எதுவும் நடக்காது, யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது, அல்லாஹ் நாடினால் ஒழிய.<br />
<br />
<br />
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.<br />
இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.( நூல்: புகாரி ) </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-67405693512953686942017-03-08T12:40:00.001-08:002017-03-08T12:40:48.295-08:00பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJU4m0afqWTFCOIGdavc-PIIO-L6fdJXwC0MFzOGamkz-ZIahE3uIRCLZ0t1uAaXxN95TBPlW8iA-oPfTFxquVStVw-gThaI4gUQrd3eoBuxp2cjXXDWwYpZnbM1DqsQsQsp3FsAIjcAE/s1600/birds-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="197" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJU4m0afqWTFCOIGdavc-PIIO-L6fdJXwC0MFzOGamkz-ZIahE3uIRCLZ0t1uAaXxN95TBPlW8iA-oPfTFxquVStVw-gThaI4gUQrd3eoBuxp2cjXXDWwYpZnbM1DqsQsQsp3FsAIjcAE/s320/birds-2.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்த போன கணவரது சொத்தில் பங்கு பிரிப்பது எவ்வாறு?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள்.</span><br /><span style="font-size: 12pt;">மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது.</span><br /><span style="font-size: 12pt;">மகள் தாயை பராமரித்து வருகின்றார்.</span><br /><span style="font-size: 12pt;">இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பதில்</span></div>
<ul style="font-family: sans-serif; line-height: normal;">
<li><span style="font-size: 12pt;">தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையை பாதிக்காது,</span></li>
<li><span style="font-size: 12pt;">தாயைக் கவனிப்பதும் கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.</span></li>
<li><span style="font-size: 12pt;">சொத்தைப் பெருக்குவதில் ஒருவருக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு உள்ளது என்பதற்கும் வாரிசுரிமை சட்ட்த்துக்கும் சம்மந்தம் இல்லை.</span></li>
<li><span style="font-size: 12pt;">குடும்பத்துடன் சேர்ந்து குட்டுக் குடும்பமாக இருப்பவருக்கும் தனிக்குடித்தமாக வாழ்பவருக்கும் சம்மான சொத்துரிமை தான் உள்ளது.</span></li>
<li><span style="font-size: 12pt;">பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும் கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது</span></li>
<li><span style="font-size: 12pt;">சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும் உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது.</span> </li>
</ul>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உயிருடன் இருக்கும் போதே ஒருமகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இனொரு மகன் தறுதலையாகத் திரிகிறன் என்றால் உயிருடன் இருக்கும் போது பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது. உழைப்பவன் உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். அப்படி செய்யாமல் சொத்துக்கு உரியவர் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள குறித்த சதவிகிதம் சமமாக கிடைக்கும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாயை கவனிக்கவில்லை என்பது பெருங்குற்றம் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதனால் தந்தையின் சொத்திலிருந்து அவனுக்கு (மகனுக்கு) வந்து சேரவேண்டிய பங்கில் பாதிப்பு ஏற்படாது. தந்தையின் சொத்திலிருந்து அவனுக்குரிய பங்கு அவனுக்கு கிடைத்து விடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோர்களைக் கவனிக்குமாறும் அவர்களின் மனம் நோகாது நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகின்றது. பெற்றோர்களின் மனதை நோவினை செய்வது பெரும்பாவம் என்று நமது மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தாயை கவனிக்கத் தவறிய குற்றத்திற்குரிய தண்டனையை இறைவன் அப்பிள்ளைகளுக்கு வழங்குவான் என்ற எச்சரிக்கையை அவரது மகனுக்கு நினைவூட்டுங்கள். அவர் திருந்தி தனது தாயைக் கவனிக்க கூடும்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-75168423883851349642017-03-08T12:35:00.002-08:002017-03-08T12:35:44.855-08:00பாதிப்பு ஏற்படாத வகையில் என்றால் என்ன ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கில் குறைவு ஏற்படலாம். பங்குகளை விட சொத்தின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது கிடைக்க வேண்டிய பங்குகளை விட ஒவ்வொருவருக்கும் அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படக் கூடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"></span></div>
<a name='more'></a><br /><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதைச் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு ரொட்டி இருக்கின்றது. அதை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யூஸுஃப் என்பவருக்கு நான்கில் ஒன்று,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உமர் என்பவருக்கு எட்டில் ஒன்று,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">காலித் என்பவருக்கு எட்டில் மூன்று</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்பாஸ் என்பவருக்கு இரண்டில் ஒன்று</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என கொடுக்கச் சொல்கிறோம். நாம் கூறியபடி அனைவருக்கும் கொடுக்க முடியுமா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எட்டில் ஒன்று, எட்டில் இரண்டு எனப் பிரிப்பதாக இருந்தால் ரொட்டியை எட்டு துண்டாக ஆக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதில் நான்கில் ஒன்று என்பது இரண்டு ரொட்டித் துண்டுகளாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதில் எட்டில் ஒன்று என்பது ஒரு ரொட்டித் துண்டுகளாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதில் எட்டில் மூன்று என்பது மூன்று ரொட்டித் துண்டுகளாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதில் இரண்டில் ஒன்று என்பது நான்கு ரொட்டித் துண்டுகளாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆக மொத்தம் கூட்டினால் பத்து துண்டுகள் ஆகின்றன. இருப்பதோ எட்டுத் துண்டுகள் தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கண்ட நான்கு நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட கணக்குப்படி பங்கிட முடியாத நிலை ஏற்படுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவரவருக்குக் கிடைத்த துண்டுகளின் எண்ணிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு ரொட்டியை எட்டு துண்டுகளாக ஆக்குவதற்குப் பதிலாக, பத்து துண்டுகளாக ஆக்கினால் எல்லோருக்கும் சமமான அளவில் பாதிப்பு ஏற்படும். அதாவது ரொட்டியை எட்டுத் துண்டுகளாக ஆக்காமல் பத்து துண்டுகளாக ஆக்கி யூஸுபுக்கு இரண்டு, உமருக்கு ஒன்று, காலிதுக்கு மூன்று, அப்பாஸுக்கு நான்கு எனப் பிரித்தால் மீதமில்லாமல் ரொட்டியை நால்வருக்கும் பிரித்துக் கொடுக்க முடியும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால் யூஸுபுக்கு எட்டுபாகம் வைத்து அதில் இரண்டு கிடைப்பதற்குப் பதிலாக பத்துபாகம் வைத்து அதில் இரண்டு கிடைக்கிறது. இருபது சதவிகிதம் இவருக்குக் குறைகிறது. இது போல் ஒவ்வொருவருக்கும் இருபது சதவிகிதம் என்ற அளவில் குறைவாகக் கிடைக்கிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படி ஒவ்வொருவரின் பங்கும் சமஅளவில் குறைக்கப்படுகின்றது. இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டு மற்றவர் பாதிக்கப்படாத நிலை ஏற்படாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திலும் சில நேரங்களில் இவ்வாறு பிரிக்க முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ் சட்டமாக்கி விட்டான் என்று விமர்சிக்க வாய்ப்பு உண்டு. அல்லாஹ் சொன்னபடி பிரித்துக் காட்டுங்கள் என்று சவால் விடவும் வாய்ப்பு உண்டு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்தச் சட்டத்தை வழங்கிய இறைவனுக்கு அனைத்தும் தெரியும் என்பதால் இதுபோல் விமர்சனங்கள் வரமுடியாத வகையில் இவ்வசனத்தில் உரிய சொற்களைச் சேர்த்துச் சொல்கிறான். இந்தப் பங்கீடுகள் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இவ்வசனத்தில் சேர்த்து விட்டான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சில நேரங்களில் இவ்வாறு பிரித்துக் கொடுக்க முடியாமல் போகும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிப்பு இல்லாத வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும் எனவும் யாரும் விமர்சிக்க இடம் கொடுக்காமல் அவனே முன்கூட்டி சொல்லி விடுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு பெண் இறக்கும்போது,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கணவன்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரண்டு பெண் குழந்தைகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாய்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தந்தை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆகியோரை விட்டுச் சென்றால்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கணவனுக்கு நான்கில் ஒன்று 1/4</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரு பெண் குழந்தைகளுக்கு மூன்றில் இரண்டு 2/3</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாய்க்கு ஆறில் ஒன்று 1/6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தந்தைக்கு ஆறில் ஒன்று 1/6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனப் பங்கிட வேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டுமானால் இரண்டுக்கும் பொதுவான 12 பங்குகளாக மொத்தச் சொத்தைப் பிரித்தால் தான் இது சாத்தியமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கு வைத்து அதில் நான்கில் ஒரு பங்கு (கணவனுக்கு) – 3</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கில் மூன்றில் இரு பங்கு (இரு மகள்களுக்கு) – 8</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தந்தைக்கு) – 2</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தாய்க்கு) – 2</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வாறு பங்கீடு செய்தால் 8+3+2+2 = 15 ஆகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கு வைத்து மேற்கண்டவாறு பிரித்தால் மொத்தம் 15 பங்குகள் தேவை என்பதால் மூன்று பங்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மொத்த சொத்தை 12க்கு பதிலாக 15 பங்குகளாக ஆக்கினால் பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க முடியும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பன்னிரண்டு பங்கில் இந்தத் தொகையைக் கொடுத்தால் தான் அவரவருக்குரிய சதவிகிதம் கிடைக்கும். ஆனால் இப்போது 15 பங்கிலிருந்துதான் மேற்கண்ட பங்கைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வாறு கொடுக்கும்போது அல்லாஹ் குறிப்பிட்ட பாகம் யாருக்கும் கிடைக்காது. 12ல் 3 கொடுத்தால்தான் அது கால் பாகமாக ஆகும். 15ல் 3 கொடுத்தால் அது கால் பாகமாக ஆகாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படியே ஒவ்வொருவரின் பங்கும் குறைகிறது. ஒருவர் மட்டும் 12ல் 3 தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது போன்ற சூழ்நிலையில் சிலருக்கு மட்டும், உதாரணமாக கணவனுக்கு மட்டும் 12 பங்கில் 3 கொடுத்து விட்டு மற்றவர்களுக்குக் குறைத்தால் அது மற்றவர்களுக்குக் கேடு தரும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">15 பங்கிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் நால்வருக்கும் அவரவர் சதவிகிதத்திற்கேற்ப சிறிது குறையும். ஒருவருக்குக் குறைந்து மற்றவருக்கு நிறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வாறு அவரவர் சதவிகிதத்திற்கேற்ப குறைத்துப் பங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் “பாதிப்பு ஏற்படாத வகையில்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே இழப்பை அனைவரும் சமமான சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும்போது ஒருவருக்கு மட்டும் பாதிப்பு வராது. இது போன்ற நிலைமைகளுக்காகவே “யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்” என அல்லாஹ் கூறுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வளவு நுணுக்கமாக தேவையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது இது இறைவனின் வார்த்தை தான் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-26815892655634770112017-03-08T12:31:00.001-08:002017-03-08T12:31:27.096-08:00கலாலா- சந்ததி இல்லாதவர் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன் (4:176) என்று கூறப்படுகிறது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு சகோதரி இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி என்று 4:176 வசனம் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரண்டும் முரண்படுவதால் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிலர் கலாலா என்ற சொல்லுக்கு இந்த வசனத்தில் ஒரு விளக்கமும், 176வது வசனத்தில் வேறு விளக்கமும் கூறியுள்ளனர். இது தவறாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கலாலா என்ற சொல்லுக்கு சந்ததியில்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவர் என்று 176வது வசனத்தில் அல்லாஹ்வே விளக்கம் கூறி விட்டதால் மற்றவர்கள் கூறும் விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சந்ததிகள் இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவரைப் பற்றித்தான் இரண்டு வசனங்களும் கூறுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்படியானால் இரண்டு வசனங்களிலும் வெவ்வேறு அளவுகள் ஏன் கூறப்படுகின்றன? இதற்கு புகாரீயில் இடம் பெற்ற ஹதீஸ் விடையளிக்கிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரீ 4605)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்பதே சரியாகும்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-14342766271175762312017-03-08T05:49:00.000-08:002017-03-08T05:49:02.067-08:00இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ளநபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்ன ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதி யிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6726 அவர்கள் இருவரிடமும் அபூபக்ர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ரலி) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் செல்வத்திலிருந்து தான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தச் செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன் என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.8</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">6729. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ </span><br /><span style="font-size: 12pt;">என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும். </span><br /><span style="font-size: 12pt;">என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.10</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6727 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-34336741151820830932017-03-08T05:46:00.000-08:002017-03-08T05:46:01.693-08:00சொத்துப்பங்கீடு உதாரணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: blue;">தாய், தந்தைக்கு தனித்தனியாக 6ல்1</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.<br />அல்குர்ஆன் (4: 11)</div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: blue;">மனைவிக்கு 8ல்1</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.<br />அல்குர்ஆன் (4: 12)</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: blue;">மீதமுள்ளது பிள்ளைகளுக்கு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
அல்குர்ஆன் (4: 11)</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-75957692247399314182017-03-08T05:43:00.001-08:002017-03-08T05:43:14.120-08:00மரண சாசனம்- வஸிய்யத் என்றால் என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு வஸிய்யத்து செய்ய வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அதை எப்படி செய்வது?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, “வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?” எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, “மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்”, என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் “மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது” என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">புகாரி: 3936, 4409, 5668, 6373</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே வஸிய்யத்து செய்யும் போது மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் வஸிய்யத்து செய்து சொத்துரிமை உள்ளவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாகாது. மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வஸிய்யத்து செய்திருந்தால் அது செல்லாது எனவும் அறிய முடிகிறது. மேலும் சொத்துரிமை பெறத்தக்கவர்களுக்கும் வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது என்று அறியலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செத்துப் பங்கீடு செய்வதற்கு முன் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்ற வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்திருந்தால் அதை சொத்து பங்கீடு செய்வதற்கு முன் நிறைவேற்றிட வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 4 11</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சுருக்கமாக</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மரணசாசனத்திற்கு நில நிபந்தனைகள் உண்டு. இறந்தவர் (சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு தரவேண்டும் என்று) செய்த வஸிய்யத் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகி விடக்கூடாது.</span></div>
<ul style="font-family: sans-serif; line-height: normal;">
<li><span style="font-size: 12pt;">அவ்வாறு அதிகமாகி இருந்தால் அந்த வஸிய்யத் செல்லாது.</span></li>
<li><span style="font-size: 12pt;">செய்திருப்பினும், மூன்றில் ஒரு பங்கு என்ற அளவே செல்லுபடியாகும்.</span></li>
<li><span style="font-size: 12pt;">மேலும் இறந்தவரின் சொத்தில் யார் பங்குதாரர்களாக வாரிசுதாரர்களாக வருகிறார்களோ அவர்களுக்கு வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது.</span></li>
<li><span style="font-size: 12pt;">அவர்கள் தங்களுக்குரிய பங்கின் அளவை மட்டுமே பெற்றுக் கொள்வார்கள்.</span></li>
</ul>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<br />
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-2807628507206594382017-03-08T05:39:00.004-08:002017-03-08T05:39:39.783-08:00சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால், <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால், இருக்கும் சொத்து முழுவதையும், இறந்தவரின் மனைவியோ அல்லது மகனோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா?</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். அல்குர் ஆன் 4:7</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று அல்லாஹ் கூறியுள்ளான். எனவே,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும், அதை விற்று கிடைக்கும் தொகையை, உரியவர்கள் அனைவருக்கும் பங்கு பரிக்க வேண்டும். மற்றவர்கள் தானாக விரும்பி விட்டுத் தந்தாலே தவிர, ஓரிருவர் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-29025708878856580302017-03-08T05:37:00.000-08:002017-03-08T05:37:08.704-08:00சொத்தைவிட கடன் அதிகமாக இருந்தால்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இருக்கும் சொத்தை விட , இறந்தவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக இருந்தால், இருக்கும் சொத்தை வைத்து முதலில் கடனில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு, வாரிசுதாரர்கள் அந்தக் கடனின் மீதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன் கடன் அடைக்கப்பட வேண்டும்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கடன் சாதாரண விஷயமல்ல</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860;</span><br /><span style="font-size: 12pt;">திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்.</span></div>
<ul style="font-family: sans-serif; line-height: normal;">
<li><span style="font-size: 12pt;">சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது.</span></li>
<li><span style="font-size: 12pt;">அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</span></li>
<li><span style="font-size: 12pt;">பிள்ளைகள் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம்.</span></li>
<li><span style="font-size: 12pt;">அல்லது கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்து விடலாம்.</span></li>
<li><span style="font-size: 12pt;">ஒருவரும் பொறுப்பேற்கவில்லையெனில், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு, இஸ்லாத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் மீது தான் உள்ளது.</span></li>
</ul>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஆதாரங்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள். </span><br /><span style="font-size: 12pt;">புகாரி 1852</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-54282076564789232162017-03-07T05:14:00.001-08:002017-03-07T05:14:19.612-08:00மனைவியின் பங்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால், </span><span style="font-family: inherit; font-size: 12pt; font-style: inherit; font-weight: inherit;">மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால், மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் தர வேண்டும்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ (12)4</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம்,கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (4 : 12)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், மனைவிக்கு உள்ள பங்கை அவர்களிடையே சமமான அளவில் பிரித்துக் கொள்ளவேண்டும்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-15339137412654764662017-03-07T05:11:00.001-08:002017-03-07T05:11:31.605-08:00பிள்ளை இருந்தால், பெற்றோரின் பங்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div dir="LTR" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால்</span><br /><span style="font-size: 12pt;">இறந்தவருக்கு மனைவி இருந்தாலும், இல்லாவிட்டாலும்</span><br /><span style="font-size: 12pt;">தாய் ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span>தந்தைக்கு ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
<a name='more'></a><br />
<div dir="LTR" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் <span style="color: red;">இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு.</span> ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"> </span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"> </span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-44706054255597755142017-03-07T05:08:00.002-08:002017-03-07T05:08:42.315-08:00பிள்ளை இல்லாவிட்டால் , பெற்றோரின் பங்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில்,</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறந்தவருக்கு மனைவி இல்லாவிட்டால்</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="quran">
<span style="font-size: 12pt;">தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
<div class="quran">
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">தாந்தைக்கு (மீதி, அதாவது) மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
<a name='more'></a><br />
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். </span></div>
</div>
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<hr />
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="quran">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில்,</span></div>
<div class="quran">
<span style="color: red; font-size: 12pt;">இறந்தவருக்கு மனைவி இருந்தால்</span></div>
<div class="quran">
</div>
<div class="quran">
<div class="quran">
<span style="font-size: 12pt;">கணவர் விட்டுச் சென்றதில்</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் (1/4) உரியது.</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">தாய்க்கு நான்கில் ஒரு பாகம் (1/4) உரியது.</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">தந்தைக்கு நான்கில் ஒரு இரண்டு பாகம் (2/4) உரியது.</span></div>
</div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-34772601990357460482017-03-06T14:25:00.002-08:002017-03-06T14:25:34.815-08:00மனைவி இல்லை, பிள்ளை இல்லை, சகோதரர்களை கவனித்து பெற்றோரின் பங்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cspMZFDp16R787rTTigK6W96rlufktyuV6BYbOfox-wtKi6tw7fOPAilxlgDGk7OZLPXnx8DCoe9wTgW6hBTsZP9c1kKyw8Dp0aQfepLeAleQT1hkjPQaNLDL8rtl7v8D2Qm22Oio64/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<br />
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள், மனைவி இல்லாத நிலையில் </span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span style="color: red;">இறந்தவருக்குப் சகோதரர்கள் இல்லாவிட்டால்</span>,</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">தந்தைக்கு மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span>தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. <a name='more'></a><span style="color: red;">ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்);</span> இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<hr />
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="quran">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள், மனைவி இல்லாத நிலையில் </span><br />
<div class="quran">
<span style="color: red; font-size: 12pt;">இறந்தவருக்குப் சகோதரர்கள் இருந்தால்,</span></div>
<div class="quran">
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">தந்தைக்கு மூன்றில் இரண்டு பாகம் (5/6) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span>தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
</div>
</div>
<div class="quran">
<div dir="LTR">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); <span style="color: red;">இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்).</span> இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</span></div>
</div>
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="quran">
<span style="font-size: 12pt;"> </span></div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-64437389821292717372017-03-06T14:19:00.001-08:002017-03-06T14:19:05.245-08:00வாரிசுரிமைச் ச📝ட்டங்கள் ......👪<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGfgiz3-tn56mW2p4lRPI1s8ELS-jaeImAF6C1AQnb9epcRvHwZTPbwIqco6UILaEJz8FoFodydphfomcZI3TeI7PHlIWWBhC27QwDwsNNTM2V0kY5F0vdq0L1Ju4Yye6-v9bsT1K-57A/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGfgiz3-tn56mW2p4lRPI1s8ELS-jaeImAF6C1AQnb9epcRvHwZTPbwIqco6UILaEJz8FoFodydphfomcZI3TeI7PHlIWWBhC27QwDwsNNTM2V0kY5F0vdq0L1Ju4Yye6-v9bsT1K-57A/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
வாரிசுரிமைச் ச📝ட்டங்கள் ......👪...முன்னுரை..<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......<br />
சில குடும்பங்களிலே நடப்பதை நாம் பார்க்கிறோம்.. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்தபிறகு. அவளுக்கு சேரவேண்டிய பங்கு முறையாக கொடுப்பதில்லை. '' பெண்ணுக்கு நகை போட்டது, சீரு கொடுத்தது, திருமணம் செலவு ஆகியவைகளை கணக்கு பார்த்து , அவளுக்கு முறையான சொத்தில் பங்கு கொடுப்பதில்லை. திருமணத்துக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் , எவ்வளவு உங்கள் பெண்ணுக்கு நகை போட்டாலும், அது கணக்கு இல்லை. அதற்கும் சொத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த பெண்ணுக்கு சேரவேண்டிய சொத்து பங்கை முறையாக கொடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.<br />
<a name='more'></a><br />
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், மறுமை நாளில் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.<br />
இந்த உலகத்தில் மறைத்தாலும் , அல்லாஹ்விடம் இதையும் மறைக்கமுடியாது .<br />
<br />
1] கணவன் இறந்து, அனைவரும் இருந்தால் ?<br />
இருப்பதில்,<br />
மனைவி= [1/8]<br />
தாய்= [1/6]<br />
தந்தை= [1/6]<br />
<br />
மீதி உள்ளதில்<br />
மகன்= [2/3]<br />
மக்கள்=[1/3]<br />
<br />
2] மனைவி இறந்து , அனைவரும் இருந்தால்?<br />
இருப்பதில்<br />
கணவன்=[1/4]<br />
தாய்= [1/6]<br />
தந்தை= [1/6]<br />
<br />
மீதி உள்ளதில்<br />
மகன் =2/3]<br />
மக்கள்=1/3]<br />
<br />
3] கணவன் இறந்து , பிள்ளைகள் இல்லாவிட்டால் ?<br />
இருப்பதில்<br />
மனைவி= 1/4]<br />
மீதி உள்ளதில்<br />
தந்தை= 2/3]<br />
தாய்= 1/3]<br />
<br />
4] மனைவி இறந்து , பிள்ளைகள் பிள்ளைகள் இல்லாவிட்டால்?<br />
இருப்பதில்<br />
கணவன்= 1/2]<br />
மீதி உள்ளதில்<br />
தந்தை =2/3]<br />
தாய்= 1/3]<br />
<br />
5]கணவன் இறந்து , பெற்றோர்கள் இல்லாவிட்டால் ?<br />
மனைவி =1/8<br />
மீதி உள்ளதில்<br />
மகன்= 2/3]<br />
மக்கள்= 1/3]<br />
<br />
6]மனைவி இறந்து, பெற்றோர்கள் இல்லாவிட்டால்?<br />
இருப்பதில்<br />
கணவன்= 1/4]<br />
மீதி உள்ளதில்<br />
மகன்= 2/3]<br />
மக்கள்=1/3]<br />
<br />
<br />
7]பிள்ளைகள் தவிர யாரும் இல்லை ?<br />
இருப்பதில்<br />
மகன் =2/3<br />
மக்கள்=1/3<br />
<br />
8]பெற்றோர்கள் தவிர யாரும் இல்லை ?<br />
தந்தை= 2/3]<br />
தாய் = 1/3]<br />
<br />
<br />
9] கணவன் அல்லது மனைவி மட்டும் இருந்தால் ?<br />
முழு சொத்தும் இருக்கும் ஒருவருக்கே உரியது.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3732349326846164649.post-68189185780399056202017-03-06T08:30:00.000-08:002017-03-06T14:23:17.004-08:00மனைவி உண்டு ,பிள்ளை இல்லை, சகோதரர்களை கவனித்து பெற்றோரின் பங்கு ..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiI51cFvTZdqWALovDdkUWQXcJhayI-8tVAkKb5cdAD_-C1DNiCzvYvyg0L9uQlT-9ChSeMHPrPFrBbVZQuZoW4J4DpwMM7rV6q6ZIDUTRUnJIHW2BmYN7A0Cp8Y5ByD2cK2N4cWT4Gos/s1600/oie_6221334fmGjqfG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiI51cFvTZdqWALovDdkUWQXcJhayI-8tVAkKb5cdAD_-C1DNiCzvYvyg0L9uQlT-9ChSeMHPrPFrBbVZQuZoW4J4DpwMM7rV6q6ZIDUTRUnJIHW2BmYN7A0Cp8Y5ByD2cK2N4cWT4Gos/s1600/oie_6221334fmGjqfG3.jpg" /></a></div>
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்கு மனைவி இருந்தால்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span style="color: red;">இறந்தவருக்குப் சகோதரர்கள் இல்லாவிட்டால்</span>,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் (1/4) உரியது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாய்க்கு நான்கில் ஒரு பாகம் (1/4) உரியது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தந்தைக்கு நான்கில் ஒரு இரண்டு பாகம் (2/4) உரியது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு.</span><br />
<a name='more'></a><span style="font-size: 12pt;"> <span style="color: red;">ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்);</span> இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</span></div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
</div>
<hr style="font-family: sans-serif; line-height: normal;" />
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="quran">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில்</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">இறந்தவருக்கு மனைவி இருந்தால்,</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;"><span style="color: red;">இறந்தவருக்குப் சகோதரர்கள் இருந்தால்</span>,</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் (1/4) தரப்பட வேண்டும்<span dir="RTL">.</span></span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும்.</span></div>
<div class="quran">
<span style="font-size: 12pt;">மீதி தந்தைக்கு.</span></div>
<div class="quran">
</div>
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا</span><br />
<div class="quran">
<span style="font-size: 12pt;"><span class="ayaNum">4:11. </span>உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); <span style="color: red;">இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்).</span> இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</span></div>
</div>
<div class="quran" style="font-family: sans-serif; line-height: normal;">
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0